திருடுவது பிழை,ஆனால் திருடன் பிடிபட்டால் நம்ம பொது ஜனங்க கொடுக்கும் தர்ம அடியிருக்கே சில சமயம் உயிரைக்கூட எடுத்திடுவாங்க.அதனால் திருட்டும் குறைவதில்லை,திருடனும் திருந்தியதில்லை.காரணம் சட்டம் பிழை!மனிதனின் வளம் பெருகினால் மட்டுமே திருட்டு குறையும்.பெரிய திருட்டை செய்பவன் வெள்ளையும் சொள்ளையுமாய் இருந்து சொகுசாய் வாழ சிறு திருடர்கள் இப்படி வதைபடுகிறார்கள்!!
No comments:
Post a Comment