Saturday, November 5, 2011

முட்டாள்தனமான சட்டம் வளர்ச்சியடைந்த நாட்டில்-இங்கிலாந்தில் புதிய சட்டம்!!

விவாகரத்தை குழந்தைகள் நன்மை கருதி தடை  செய்தால் நியாயம்,குழந்தைகளை தந்தை பார்ப்பதை தடுத்தாலும் குழந்தைகளுக்குத்தானே நட்டம்.முழு முட்டாள்கள்,எவன் இன்னொருத்தியுடன் உல்லாசமாயிருக்கையில் பிள்ளையை நினைக்கப்போகிறான்.பிள்ளை குற்றமாக நினைக்கும் என்று எண்ணியவனுக்கு  சட்டம் பாதுகாப்பு கொடுப்பதி பாருங்கள்!இதுதான் அரசமரத்துக்கும் சிவப்பு கட்டிடத்துக்கும் வித்தியாசம்!!இங்கிலாந்தில் புதிய சட்டம்;விவாகரத்து செய்த தந்தைகள் குழந்தைகளை சந்திக்க தடை

No comments:

Post a Comment