Sunday, October 23, 2011

குழந்தை செய்யும் சுட்டித்தனம்




இந்த இரட்டைக்குழந்தைகளின் குறும்புகளை பொறுக்காத பெற்றோர் தொட்டிலில் இவர்களை விட்டுவிட்டு வெளியே போய் விட்டார்கள். அதுமட்டுமில்லாமல் அவர்களின் செய்கைகளையும் கண்காணிக்கின்றனர்.

குறிப்பாக இவர்கள் தொட்டிலில் இருந்து கீழே இறங்காமலிருக்க ஓடியோவையும் வைத்துவிட்டு போயிருக்கிறார்கள். இந்த அதி புத்திசாலிகளில் ஓன்று கீழே இறங்கி லாவகமாக தடயத்தையும் அழித்துவிட்டிருக்கிறது. அதுக்கு பிறகு என்ன நடந்துன்னு யாருக்கு தெரியும்? அவங்க பெற்றோருக்கு தான் தெரியும்.

No comments:

Post a Comment