ஐயாத்துரை சிவசத்தியசீலன்
1967-10-28
உன் வளர்ச்சிப்பாதைகள் என்னை மறைத்திருக்கலாம்,என் கல்லும் முள்ளுமானபாதை அன்றைய கனிவான காலத்தை நினைவில் நிறுத்தி நட்பையும் உறவையும் எடைபோட வைக்கின்றதே!!என்றும் நீ உயரத்தில் பறக்கையில் உன் இறகுகளாக நான் இருக்கவே ஆசைப்படுகிறேன்.உடுக்கை இழந்தவன் கைபோல நான் உன் இடுக்கண்ணில் இருப்பேனடா நண்பா!!
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!
No comments:
Post a Comment