நாடு மக்களின்(அமெரிக்க,ஐரோப்பிய) சுதந்திரத்துக்காக
போராடிய லிபிய போராளிகளின் மனிதாபிமானப்பணி
சரணடைந்தவர்களிடம் அவர்கள் காட்டிய அன்பு அவர்களின்
எசமான விசுவாசம் லிபியாவின் மக்களின் பண்பை உலகுக்கு
வெளிச்சமிட்டுள்ளது.எனினும் வலியவனின் கைகளுக்கே
பலமதிகமாதலால் உதவியமைப்புகள் ஊதுகுழலாகிவிட்டன!!
No comments:
Post a Comment