Friday, October 28, 2011

கனடா ஆசாமி ஏமாற்றுப்பேர்வழி???

தனது பெயர் வினேத் என்று தான்
வசிப்பது Torontoகனடா என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொன்டு தான் கனடாவில் இருந்து தனது பிள்ளையின் பிறந்ததின கொண்டாட்டத்திற்காக 13 பேருக்கு விசா பெறுவதற்கான அனுமதியுடன் வந்திருப்பதாகவும், அதில் 8பேர் தனது உறவினர்களும் மிகுதி 5பேர் வன்னி இறுதியுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளவர்களிற்கு தனது செலவு தொகை மட்டும் வாங்கிக்கொன்டு கூட்டிப்போவதாகவும் மிகுதிக்காசை அவர்கள் அங்குவந்து உழைத்து தரட்டும் என்று கூறி பலரிடம் அதாவது 5பேர்களிற்கு மேல் பல லட்சம்ரூபாய்களை(அதாவது ஓவ்வொருவரிடமும் 10லட்சம்) வாங்கி விட்டு அவர்கள் எல்லோருக்கும் (வியாழக்கிழமை)30.06.11 அன்று பயனம் என்று கூறி அவர்களின் பயனத்திற்கான கேட்சூட் மற்றும் தேவையான உடுப்புகளையும் அவர்களின் பணத்திலே வாங்கச்செய்து விட்டு புதன்கிழமை 29.06.11 அன்று தான் Eambasyஅலுவல்களாக இருப்பதாவும் யாரும் தொடர்புகொள்ள வேண்டாம் என்று கூறி விட்டு தனது நண்பியின் பம்பலப்பிட்டி வீட்டில் நண்பி மற்றும் மற்றய நண்பர்களுடன் தனது பிரியாவிடை பார்டியை கொண்டாடி குதுகளித்து விட்டு வியாழக்கிழமை காலைவந்து ஒருவரிடம் மிகுதி 2லட்சம் ரூபாயையும் வாங்கிக்கொன்டு எல்லோரும் தயாராக இருங்கள் டிக்கட் எடுத்துக்கொண்டு வருகின்றேன் என்று போனவர் தான் இதுவரையும் வரவில்லை.

அவரது நண்பி அவரது வீட்டில் இருந்து வழி அனுப்பி வைத்துவிட்டு உடனே லொஜ்ஜிற்கு வந்து அவர் ஓடிவிட்டார் எல்லோரையும் ஏமாற்றி விட்டார் என்று இந்த கனடாஆசாமியைஅறிமுகம்செய்துகாசு வேண்டிக்கொடுத்தவர்களிடம் கூறியுள்ளார்.
அப்போது அதில் ஒருவர் கேட்டுள்ளார் அவர் பின்னேரம்தானே வருவதாகச் சொன்னார். உங்களிற்கு எப்படித் தெரியும் என்று கேட்டதற்கு அவர் ஓடிவிட்டார் அவர் இதுவரையும் Cal பண்ணாதபடியால் அவர் மாறிவிட்டார் என்று சொல்லிவிட்டு இப்போது அவரும் தலைமறைவாகி உள்ளார்.

அன்பான வினேத் அவர்களே நீங்கள் செய்த வேலையால் ஒரு இளைஞனின் தாய் ஏக்கம் காரணமாக வைத்தியசாலையில்அவசரப்பரிவில் சேர்க்கப்பட்டு தற்போது பழைய நிலையை அடைந்துள்ளார் இதே போன்ற நிலைதான் மற்றவர்களுக்குமாக இருக்கின்றது ஐயோ பாவம்
வினேத் அவர்களே வன்னியால் பாதிக்கப்பட்டவர்களை தேடி இணங்கண்டு இப்படி செய்வது உங்களால் பொறுக்க முடிக்கின்றதா? தயவு செய்து வினேத் அவர்களே உடனடியாக உரியவர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களை துயரத்திலிருந்து மீட்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இதற்கும் நீங்கள் எந்த பதிலும் தராத பட்சத்தில் உங்கள் புகைப்படம் மற்றும் முழுவிபரமும் வெளியிட உள்ளோம்.

அத்துடன் உங்கள் நண்பி அதாவது மனோஅக்காவின் புகைப்படம் அவரது முழுவிபரமும் வெளியிட உள்ளோம்.

தயவு செய்து இந்த குடும்பங்களின் துயரநிலை மற்றும் உங்கள் மற்றும் உங்கள் குடும்பங்களின் கௌரவம் கருதி உடனடியாக தொடர்பு கொண்டு இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டுவீர்கள் என எதிர்பார்க்கின்றோம்.
இவரது நன்பர்கள் உறவினர்கற்கும் ஒரு தாழ்வான வேண்டுகோள் இதை அறிந்தவர்கள் இது சம்பந்தமான இந்த அவல நிலையில் உள்ளவர்களிற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றோம்.

தோடர்புகட்கு.
ரவி 0094 770 76 27 04
கண்ணன் 0041 766 40 03 18
27 Oct 2011

No comments:

Post a Comment