Saturday, October 8, 2011

கைபேசியில் காதல்!




யாரென்றே தெரியாதவனுடன் தொலைபேசியில் கதைப்பது,அவன் கட்டாயப்படுத்தியவுடன் வீட்டில் உள்ளோரை மறந்து அவனுடன் போவது,அவனை பற்றி எதுவுமறியாமலே அவனுடன் படுப்பது,அடுத்தவரை குற்றம் சொல்வது.....சேலை முள்ளில் பட்டால் சேலைக்கா முள்ளிற்கா சேதம்?

No comments:

Post a Comment