Monday, October 24, 2011

குருநாகல் பகுதியில் பஸ் விபத்து: 90க்கும் அதிகமானோர் காயம்

[ திங்கட்கிழமை, 24 ஒக்ரோபர் 2011, 01:23.53 PM GMT ]
குருநாகல் பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 90 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பு- மெதிரிகிரிய பஸ் வண்டியும் கதுறுவெல- கொழும்பு பஸ் வண்டியும் கொக்கரெல்ல என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதியதாலே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் கொக்கரெல்ல குருணாகலை மற்றும் பொல்கஹவெல ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுளட்டுள்ளனர். இவர்களில் 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment