அமரர் இரத்தினம் நேசகுமாரன் |
|
மலர்வு : 25 சனவரி 1957 — உதிர்வு : 20 ஒக்ரோபர் 2009
தாவடி வடக்கைப் பிறப்பிடமாகவும், இத்தாலியை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் நேசகுமாரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி. காலம் ஈராண்டு கடந்த போதும் - உம்
நினைவொன்று தானே எமை நிழலாய் தொடருது
கடும் உழைப்பால் உயர்ந்து எமக்கு வழிகாட்டி
பாசமிகு தந்தையாய் பண்புள்ள அன்பராய் வாழும்
நேசமிகு உறவுகள் நெஞ்சமதில் நீர் நேசமாய்
விண்ணோடு சென்றாலும் விலைபேச முடியாத
கண்ணோடு மணியாக கருத்தில் அவர் இருப்பார்
கடவுள் ஏன்தான் எங்களிடம் இருந்து
பிரித்தாரோ தெரியவில்லை... |
No comments:
Post a Comment