Saturday, September 24, 2011

சோனாவின் பலாத்கார வீடியோ தமக்கு கிடைக்கவில்லையாம் :: போலீசார் கவலை!

நடிக�ர் எஸ்.பி.பி. சரண் த�ன்�னிட�ம் தவறாகநடந்து கொண்டதாக கூ�ற�ப்ப�ட்ட வீடியோஆதார�த்தை நடிகை சோனா கொடு�க்க�வி�ல்லை எ��ன்று காவ�ல்துறை மறு�த்து�ள்ளது. செ�ன்னை காவ�ல்துறை ஆணைய�ர் அலுவலக�த்�தி�ல் கூடுத�ல் ஆணைய�ரை நேரில்நடிகை சோனா நேற்று சந்தித்து புகா�ர் அ�ளி�த்தா�ர்.

பின்னர் செ�ய்�தியாள�ர்க�ளிட�ம் அவ�ர் கூறுகை�யி�ல், எஸ்.பி.பி. சரண் மீதுவிளம்பரத்துக்காகவோ பணத்துக்காகவோபாலியல் புகார் கூறவில்லை. தன்னிடம் எஸ்.பி.பி. சரண் தவறாக நடந்துகொண்டதற்கான வீடியோ ஆதாரம் இருப்பதாகவும் அதை ஆணைய�ரிட�ம்கொடுத்து இருப்பதாக தெரிவித்தார்.

ஆனா�ல் நடிகை சோனா வீடியோ ஆதாரம் எதுவும் தரவில்லை என்று காவ�ல்துறை தர�ப்�பி�ல் மறு�க்க�ப்ப�ட்டு�ள்ளது.

வீட்டுக்கு சென்ற பின் வீடியோவை உதவியாளரிடம் கொடுத்து அனு�ப்புவதாக கூ�றிய சோனா, ஆனால் இதுவரை வீடியோ ஆதாரத்தைஅனுப்பி வைக்க வில்லை என்று காவ�ல்துறை உயர�தியா�ரி ஒருவ�ர் தெ���ரிரிவித்தார்.

ஆனா�ல் இது ப�ற்�றி கரு�த்து கே�ட்க நடிகை சோனா தொட�ர்பு கொ�ண்டபோதுசெல்போன் சுவிச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

எஸ்.பி.பி. சரணை மிரட்டுவதற்காகவே சோனா இ�ப்படி �வீடியோ ஆதார�ம் இரு��ப்பதாக கூ�றியதாக தெ�ரியவ�ந்து�ள்ளது

24 Sep 2011

No comments:

Post a Comment