Wednesday, September 7, 2011

பன்றிக்குட்டிகளுக்கு பாலூட்டும்......... விசித்திர

வீடியோ இணைப்பு
தாய்மையை மறந்து கொண்டிருக்கும் மனிதர்களுக்கு மத்தியில் விலங்குகள் அவ்வப்போது தாய்மையின் மகத்துவத்தை மனிதர்களுக்கு புரியவைத்துக்கொண்டிருக்கிறது. இதையொட்டிய சம்பவம்தான் கியூபாவில் இடம்பெற்றுள்ளது.

கியூபா நாட்டில் விவசாயி ஒருவரின் பண்ணையில் வாழும் பன்றிக்குட்டிகள் தமது தாயின் மடியில் இருந்து போதிய பால் சுரக்காமையின் காரணமாக அங்குள் தாய் மையடைந்த நாய் ஒன்றின் மடிப்பாலை குடித்து பசியார்த்திக்கொள்ளுகின்றன.

இச்சம்பவம் அங்குள்ளவர்களை பெரிதும் வியப்புக்குள்ளாக்கியுள்ளது. சாண்டா மரியா என்பவரது பண்ணையிலே இவ்விசித்திரம் இடம்பெறுகின்றது. நாயும் தன்னிடம் பால் குடிக்க வரும் ஐந்து பன்றிக்குட்டிகளுக்கு நேர்த்தியாக பாலூட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது







07 Sep 2011

No comments:

Post a Comment