Sunday, September 4, 2011

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சாந்தகுமாரன்!!!

உலகில் பணம் தேவை,பணமிருந்தால் குணம் தேவை,உதவும் மனம் தேவை,
அனைத்தும் கொண்ட சாந்தமான கந்தையா பூமணி புதல்வனே இட்டுண்டு
 வாழ்வதே வாழ்வாகும் அல்லாததெல்லாம் பெரும் பாவியாக்கும் எனவே ,
உழைத்து ஊருக்கும் கொடுத்து உற்றார் பெற்றோரை மதித்து பெற்றவரையும்
 வாழ வந்தவரையும் இருகண்ணாக்கி என்றென்றும் வாழ்க!!




No comments:

Post a Comment