Sunday, August 28, 2011

நல்லூர் அங்காடிக் கடைகளில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!

 (வீடியோ இணைப்பு)


நல்லூரில் வியாபார நோக்கத்துக்காக இலங்கையின் சகல பகுதியிலிருந்தும் வியாபாரிகள் வருகை தந்திருந்தனர்.

இதுதவிர தென்னிந்தியாவிலுள்ள திருவண்ணாமலைப் பகுதியிலிருந்து வருகை தந்திருந்த பாசிமணி வியாபாரிகளும் இந்தியாவிலிருந்து

சேலை வியாபாரிகளும் இம் முறை நல்லூரில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது.

எனவே இம் முறை நல்லூரில் சர்வதேச சந்தை ஒன்றைக் காணக்கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
28 Aug 2011

No comments:

Post a Comment