Friday, August 12, 2011

திருமதி பூமணி கந்தையா அவர்களின் மரண அறிவித்தல்


திருமதி பூமணி கந்தையா
   பிறப்பு : 27-01-1940                                                                                இறப்பு: 12-08 -2011
அளவெட்டியை செட்டிச்சோலையை   சேர்ந்த திருமதி பூமணி அவர்கள் 12-08 -2011  காலை காலமானார்.இவர் காலஞ்சென்ற  கந்தையாவின் அன்பு மனைவியும்  மயில்வாகனம், வள்ளிநாயகி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புமைத்துனியும் சாந்தகுமாரன், ஜெயகுமாரன், நந்தகுமாரன், தேணுகா ஆகியோரின் அன்புத்  தாயும்  தர்சினி, வசந்தனா , மாலா, விபுலானந்தன் ஆகியோரின் அன்பு  மாமியும் சுபாசினி, டினேஸ், உமேஷ், சுதேசினி, ரஜீவன், மெலானி, கிருத்திகா, தர்சிகா, கௌசிகா, மோனிஷா, மதுஷா,கிரியன், மகிஷா ஆகியோரின் அன்புத்   பாட்டியும் ஆவார்.
இத்துயர் தரும் தகவலை  உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகிறோம்.
இவரது ஈமைக்கிரிகைகள்  14-08 -2011 இல்லத்தில் நடைபெற்று   காலை 10.00மணி அளவில் கேணிப்பிட்டி  இந்து மயானத்தில்  தகனம் செய்யப்படும்  என்பதை அறிய தருகின்றோம்.  
 
தகவல்:பிள்ளைகள்,மருமக்கள்,பேரர்!!


தொடர்புகளுக்கு  :
சாந்தகுமாரன் ( Holland  ): 0031 -0619644386
ஜெயகுமாரன் ( Germany ): 0049 -02325585419
நந்தகுமாரன் ( Srilanka - Jaffna ): 0094 -0212222699
தேணுகா ( France ): 0033 -0476491027

No comments:

Post a Comment