Wednesday, August 31, 2011

2ம் ஆண்டு நினைவஞ்சலி -அமரர் பொன்னுத்துரை கேதீஸ்வரன்

அமரர் பொன்னுத்துரை கேதீஸ்வரன்
மலர்வு : 7 மே 1965 — உதிர்வு : 31 ஓகஸ்ட் 2009
தாவடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் EMS ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னுத்துரை கேதீஸ்வரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
 ஆண்டு இரண்டு போனதனை ஆரறிவார்
மீண்டு வர வேண்டுமென்று நாம் ஏங்கி அழுதோமே
உங்கள் பிறந்த நாளை நினைவாக்கும் வண்ணம்
எங்களிடமே மீண்டும் உறவாட வந்தீரோ!
ஆண்டுகள் பல சென்றாலும்
ஆற்றிய பாசம் மாறாது
ஆசையாய் நாம் அன்போடு வாழ்ந்தோமே
யார் கண் பட்டதோ எங்கள் வாழ்வில்
காலன் உம்மை கண் வைத்து
கவர்ந்து சென்றானோ!
உங்கள் உயிர் பிரிந்தாலும்
உங்கள் நினைவுகளை சுமந்தபடியே
எங்கள் இதயத்தில் நீங்கள்!
தகவல்
அன்புடன் அனுலா(மனைவி), ஆசையுடன் அக்ஷய்(மகன்)
தொடர்புகளுக்கு
அனுலா(மனைவி) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41816303370 begin_of_the_skype_highlighting              +41816303370      end_of_the_skype_highlighting

No comments:

Post a Comment