சீனாவில் உள்ள Hangzhou என்ற நகரத்தில் நடைபெற்ற சின் வம்சத்தின் பாரம்பரிய விழாவில் மூதாதயர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக காரத்தே கலையுடன் தேநீர் கொடுத்த வீரர்கள்.
சீன மக்கள் தங்கள் பாரம்பரியத்தை பின்பற்றுவதில் மிகவும் தீவிரமானவர்கள். நூற்றாண்டுகள் பல கடந்து வந்தாலும், தொழில்மயமக்கப்பட்டாலும் தங்கள் மூதாதயர்களுக்கு மரியாதை செலுத்தும் பழக்கம் தற்போதைய விழாக்களிலும்பின்பற்றி வருகின்றனர். இவ்வாறு தேநீர் கொடுக்கும் முறை தற்போதைய விழாக்களிளும் பின்பற்றப்படுகிறது.
|
No comments:
Post a Comment