[ ஞாயிற்றுக்கிழமை, 03 யூலை 2011, 03:55.55 PM GMT ]
இன்று இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதன் போது தமிழீழ இளைஞர் ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியை ஏந்தியவாறு மைதானத்தில் ஓடியுள்ளார்.
No comments:
Post a Comment