Sunday, July 3, 2011

லோட்ஸ் மைதானத்தில் புலிக் கொடியுடன் ஓடிய தமிழ் இளைஞன்

[ ஞாயிற்றுக்கிழமை, 03 யூலை 2011, 03:55.55 PM GMT ]
லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இளைஞர் ஒருவர் புலிக் கொடியுடன் ஓடி அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இன்று இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதன் போது தமிழீழ இளைஞர் ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியை ஏந்தியவாறு மைதானத்தில் ஓடியுள்ளார்.

No comments:

Post a Comment