சிட்னியில் உள்ள கடற்கரை ஒன்று திடீரென்று கடல் முழுக்க நுரையாக பொங்கி வழிந்தது. அந்த நுரை கடல் முழுக்க மற்றும் கடற்கரையை சுற்றியுள்ள பகுதி முழுக்க பரவியது.
கடல் இப்படி நுரையாக பொங்குவதற்கு கடலில் உள்ள உப்புக்கள், இரசாயனங்கள், இறந்த தாவரங்கள், மீன்கள் போன்ற கடலில் கலந்துள்ள அசுத்தங்கள் தான் காரணம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
|
No comments:
Post a Comment