நாம் அன்பு வைத்தவர் நமக்கு சொல்லாமலே மாற்றம் பெற்று இன்று செல்வதாக தகவல்,நல்ல பொருட்களைக் கூட வீசியெறிந்து விட்டு ஜெர்மனியில் இருந்து வந்த காரில் சென்றிருக்கலாம் என்பது தகவல்.சிறுமி செல்வதை நன் கண்டேன்.என்ன இருப்பினும் எனது தவறால் பிரிந்தோம்,இன்று இடம் மாறி செல்வதால் சந்திக்கும் வாய்ப்பு இனிமேல் கிடைக்குமா என்பதே தெரியவில்லை.தொலைபேசியைக் கூட நிறுத்திவிட்டார்!
அவருக்கு சகல சௌபாக்கியங்களும் கிடைக்க ஆண்டவனை வேண்டுகிறேன்,அவரின் பிரிவால் அன்று என்னை அன்னை பிரிந்தபோது ஏற்பட்ட்ட வலிபோல் உணர்கிறேன்.என் தாயையும் நாட்டையும் பிரிந்து வருடங்கள் 19.பழகிய சில நாளில் மீண்டும் ஒரு பிரிவு!!இறைவன் கெட்டவனோ(ளோ)!!
பிந்திய தகவலின்படி நாளை பஸ்ஸில் செல்கிறார்களாம்,இதுவரை அன்பு வைத்து பழகிய எவருக்கும் சொல்லவில்லை என்பதே வேதனையான விடயம்!!
No comments:
Post a Comment