கொக்குவில் முதலி கோயிலடியில் 1985களில் வாழ்ந்த ராசையா குடும்பத்தின் தலைவி 21-06-2011 அன்று கனடாவில் இறையடி எய்தினார்,அன்னார் நவம்,நாதன்,லோகா,அம்பாள்,விமலன் ஸ்ரீ ஆகியோரின் அன்புத்தாயாவார்.
இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்களுக்கு அவரின் பெறாமகன் சுவிஸ் வாழ் சந்திரகுமார் வல்லிபுரம் அறியத்தருகின்றார்!!அம்மம்மா என அழைக்கப்பட்ட அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.
No comments:
Post a Comment