Friday, June 17, 2011

அகதி அந்தஸ்த்து நிராகரிக்கபட்ட தமிழர் நாடுகடத்தபடுதல் நிறுத்தபட வேண்டும் - சனல் 04

 (வீடியோ இணைப்பு)
இலங்கையில் இருந்து லண்டன் வந்து அகதி அந்தஸ்த்து மறுக்கப்பட்ட தமிழர்கள் நாடுகடத்தப்படுதல் நிறுத்தபட வேண்டும் என்று சனல் 4 தொலைக்காட்சி இன்று கோரிக்கை விடுத்துள்ளது.


இலங்கைக்கு இந்த வாரம் சுமார் 40 இலங்கை தமிழர் நாடுகடத்தபட உள்ளனர் எனவும் அவர்கள் அனைவரும் அகதி அந்தஸ்து நிராகரிக்கபட்டவர்கள் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இவர்கள் நாடுகடத்தப்பட்டால் இலங்கையில் துன்புறுத்தபடலாம் என சனல் 4 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

இதே நேரம் பிரித்தானிய குடிவரவு திணைக்களம் தமிழர்களின் இரகசியங்களை இலங்கை அரசிற்கு கசிய விட்டுள்ளதாகவும் அத்தொலைக்காட்சி செய்தியில் சுட்டிக்காட்டபட்டுள்ளது.


As Channel 4 broadcasts a harrowing documentary about
atrocities at the end of Sri Lanka's civil war, we learn of at least 40 Sri
Lankans who are being deported back into danger from the UK.
14 Jun 2011

No comments:

Post a Comment