தமிழ் நாட்டிலோ ரஜனிகாந்துக்காக தமது குடும்ப நிலைகளையும் மறந்து,நம்பியோரை தவிக்கவிட்டு தீக்குளிப்ப்பதும் தற்கொலை செய்வதுமாக அவரது ரசிகர்கள் உள்ளனர்,ஜெயலலிதா வெல்லவேண்டும் என்று நாக்கை வெட்டும் ஆதரவாளரும் உள்ளனர்.இவர்களைப்போல இல்லாவிடினும் நோயால் வாடுவதுடன் தனக்கு ஏற்பட்ட இழப்புகளால் கோபங்கொண்டு எல்லோரையும் குறைகூறுவதுடன் நம்பவும் மறுத்துவரும் கணவனால் கைவிடப்பட்ட ஒரு குழந்தையின் தாயான சித்ரா என்ற நெதர்லாந்த் மிட்டேல்புர்க் இல் அகதிக்கோரிக்கையுடன் அன்னை மற்றும் பிள்ளையுடன் தவிக்கும் அபலைக்கு இன்று காதில் அறுவைச்சிகிச்சை நடை பெற்றது.அவரது சிகிச்சை வெற்றி பெறவும் அறுவை போகவும் நாமும் வேண்டுகிறோம்.இவரது பிற்புத்தியும் போகட்டும்!!
No comments:
Post a Comment