ஒல்லாந்து வ்லாடிங்கேனில் வசிக்கும் தாவடியை சேர்ந்த சந்திரனின்(குமார்) மகள் ரோஹிணிக்கு இன்று பிறந்தநாள்,இந்நாளில் அவரின் அன்னையாம் சவ்மி உட்பட ஒல்லாந்து வாழ் சந்திரனின் உறவுகள்,நட்புகள்;சவ்மியின் உறவுகள்,நட்புகள் அனைவரும் ரோஹிணியை பல்லாண்டுவாழ்க என வாழ்த்துகின்றனர்!!உலகம் பூராக பறந்து வாழும் நண்பர்கள்,உறவினர்களின் வாழ்த்துக்களும் தாவடி பழைய முருகமூர்த்தியின் அருளும்,காளியின் அருளும் இன்னும் ஒல்லாந்து டென் ஹெல்தர் பிள்ளையார்,ரூர்மொந்த் முருகன்,சேயஸ்ட் அம்மன்,ஜெர்மனி ஹம் அம்மன் அருளும் பெருவழ்வைதரும்!!வாழ்க பல்லாண்டு!
No comments:
Post a Comment