சவாரி செய்வது என்பது நம்மில் அனேகருக்கு பிடித்தமான ஒரு விடயம். நம்மில் பலர் குதிரை சவாரி, யானை சவாரி என பல சவாரி செய்திருப்போம். ஆனால் இங்கு ஒரு விசித்திரம் இந்த மனிதன் சிங்கத்தின் மீது சவாரி செய்து சிங்கமும் அன்புக்கு அடிமைதான் என்று வெளிபடுத்தியுள்ளார்.
|
No comments:
Post a Comment