Sunday, May 8, 2011

அன்னையர்தினவாழ்த்துக்கள்!!

 
பத்துமாதம் சுமந்து படாத பாடுபட்டு  உத்தமனாய் வாழ எவ்வளவோதியாகங்கள் செய்த தாயே உன்னை எப்படி
போற்றுவேனோ!!உலகிலுள்ள தாய்கள் தங்கள் குழந்தைகளுக்கு
என்றும் தெய்வங்களே!!கடவுளால் எல்லா இடத்துக்கும் போக முடியாததால் தாயை படைத்ததாக சொல்வார்கள்,அது மிக மிக
உண்மை அன்னையே!!
உனக்கு ஒருநாளை நிச்சயித்து அதில் மட்டும் உன்னை நினைப்பதா?
அது முறைதானா ?என்றுமே என் நினைவில் உன்னை வைப்பதுதான் நான் செய்யும் பாக்கியம் அன்றோ!! 

No comments:

Post a Comment