நாமோ அம்மனின் அருள் பார்வைக்காக அங்கும் இங்குமாய் அலைந்து தேட அவளோ மரங்களிலும் கல்லிலும் ஒழித்து
விளையாடுகிறாள்.எப்போது நம் துயர் துடைக்க வருவாளோ(பிள்ளையார் கூட மாங்காயில் தோன்றுவதிலும் பால்குடித்து
கேலிக்குள்ளாவதிலுமே கவனமாய் இருக்கிறார்),பக்தரின் குறை
தீர்த்து பெயரெடுப்பது இலகுவாகவிருந்தும் ஏன் இந்த விசம
விளையாட்டு?? |
No comments:
Post a Comment