மறந்துவிட்ட உங்களுக்கு மறக்காமலே வாழ்த்துச்சொல்ல அப்பாவுடன் சொல்லியிருந்தேன்,அவரும் மறந்துவிட்டார்,பெரியவன் என எண்ணிய பெரியப்பனும் மறந்து விட்டதால் சிறியவன் ஸ்ரீ சிறப்புடன் முகப்புத்தகமூடே வாழ்த்துகின்றான்.குலத்தளவே ஆகுமாம் குணமென்பது என்னளவில் உண்மைஎன்றால் மூதாதையரின் அறிவுக்காய் அவர்களையும் வாழ்த்துகின்றேன்!!தாவி வாழ் மனிதரெல்லாம் தாழார் என்றால் காட்டிடுவோம் நற்குணமதனையே!!
Jet Flies out of Water
No comments:
Post a Comment