Wednesday, March 23, 2011

நாளைய தினம் எனது வாழ்வின் திசை மாறுவதற்கு உதவுமா?

எனது பதினெட்டுவருட போராட்டம் ஈழத்தமிழரின் போராட்டம் போல மீண்டும் ஆரம்ப புள்ளிக்கு போகாமல் இழந்தவை இழந்தாதாக இனிவரும் காலம் இல்லாமை ஒழிய எல்லாம் வல்ல ஈஸ்வரனும் காவல் தெய்வமாம் கண்ணனும் அருள அனைத்துக்கும் முதல் வணக்கத்துக்குமுரிய அந்த கரிமுகனும் தம்பிகளும் அருள்மழை பொழிய கல்வியையும் வீரத்தையும் ஓரளவேனும் தந்த சக்தி வற்றாத செல்வத்தையும் தந்துதவிட இன்றே வேண்டுகிறேன்.ஸ்ரீயை பறித்தவளே மீண்டும் உன்னருளாம் நவ சக்திகளும் வந்திட அருள் தந்திடம்மா காளியாச்சியே!!

No comments:

Post a Comment