இன்று பிறந்தநாளை இனிது கொண்டாடும் அன்புக்குரிய சுசிக்கு என்றும் புன்னகை குன்றாது வாழ வாழ்த்துக்கள்!!
புன்னகைப்பூவே பூந்தளிரே அன்பின் இருப்பிடமே அணையா மணிவிளக்கே அம்மாவின் அடையாளமே உந்தன் பிறந்தநாளால் உலகே புனிதமாயிற்று,நீ பிறந்தபோது உன் அன்னை மகிழ்ந்தாள் வளர்கையில் கலைவாணி மகிழ்ந்தாள் இன்று உலகம் மகிழட்டுமே!!வாழ்க என்றுமே புன்னகை சிந்த,புகழ் மழையில் நனைந்து இன்றுபோல் என்றும் வாழ்க!!
அம்மா போல உருவம் ஆனால் குணமோ!!
அம்மா போல உருவம் ஆனால் குணமோ!!
No comments:
Post a Comment