அன்னாரின் பிள்ளைகளால் ஐரோப்பிலும் இலங்கையிலும் மிகத்துயருடன் நினைவுகூரப்படும் நாளில் இதுவரை நேரிலும் தொலைபெசிமூலமும் ஆறுதல் கூறி,உதவியாயிருந்த அனைவருக்கும் நன்றி பகர்கின்றனர்!!அவரின் அன்புற்குரிய பேரப்பிள்ளைகளும் இத்துயரில் பங்குகொண்டு ஆறுதல் தந்தோருக்கு நன்றி கூறி நிற்கின்றனர்!!
அவரை இழந்து மீளாத்துயரில் வாழும் மனைவி பூமணி என்ற அன்புத் தாய்க்கும் ஆறுதலை இச்சந்தர்ப்பத்திலும் சொல்லிக்கொள்கின்றோம்.அவருக்கு துயரில் துணையாயிருக்கும் அனைவருக்கும் நன்றிகள்!!
திரு பொன்னையா கந்தையா அவர்களின் மரண அறிவித்தல்!!
திருவாளர் பொன்னையா கந்தையா
பிறப்பு : 10 -08 -1930 இறப்பு: 26 -02 -2011
அளவெட்டியை செட்டிச்சோலையை சேர்ந்த திருவாளர் பொன்னையா கந்தையா அவர்கள் 26 -02 -2011 மாலை காலமானார்.
இவர் பூமணி கந்தையா வின் அன்புக் கணவரும் - மயில்வாகனம், வள்ளிநாயகி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும் - சாந்தகுமாரன், ஜெயகுமாரன், நந்தகுமாரன், தேணுகா ஆகியோரின் அன்புத் தந்தையும் - தர்சினி, வசந்தனா , மாலா, விபுலானந்தன் ஆகியோரின் அன்பு மாமனும் - சுபாசினி, டினேஸ், உமேஷ், சுதேசினி, ரஜீவன், மெலானி , கிருத்திகா, தர்சிகா, கௌசிகா, மோனிஷா, மதுஷா,கிரியன், மகிஷா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.பிறப்பு : 10 -08 -1930 இறப்பு: 26 -02 -2011
அளவெட்டியை செட்டிச்சோலையை சேர்ந்த திருவாளர் பொன்னையா கந்தையா அவர்கள் 26 -02 -2011 மாலை காலமானார்.
மற்றும் உறவுகள் ; சகோதரங்கள், மச்சான் மார்கள் , மச்சாள் மார்கள், மாமன்மார்கள், மருமக்கள், பேத்தி, பேரன் மற்றும் தெரிந்து அறிந்தவர்களுக்கும் அறியத் தருகின்றோம்.
இவரது ஈமைக்கிரிகைகள் 27 -02 -2011 இல்லத்தில் நடைபெற்று at மாலை 15 .00 மணி அளவில் கேணிப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை அறிய தருகின்றோம்.
தொடர்புகளுக்கு :
சாந்தகுமாரன் ( Holland ): 0031 -0619644386
ஜெயகுமாரன் ( Germany ): 0049 -02325585419
நந்தகுமாரன் ( Srilanka - Jaffna ): 0094 -0212222699
தேணுகா ( France ): 0033 -0476491027
No comments:
Post a Comment