Monday, February 28, 2011

திரு பொன்னையா கந்தையா அவர்களின் மரண அறிவித்தல்!!



திருவாளர் பொன்னையா கந்தையா
பிறப்பு : 10 -08 -1930    இறப்பு: 26 -02 -2011

அளவெட்டியை செட்டிச்சோலையை   சேர்ந்த திருவாளர் பொன்னையா கந்தையா அவர்கள் 26 -02 -2011  மாலை காலமானார்.
இவர் பூமணி கந்தையா வின் அன்புக்   கணவரும் - மயில்வாகனம், வள்ளிநாயகி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச்  சகோதரனும் -  சாந்தகுமாரன், ஜெயகுமாரன், நந்தகுமாரன், தேணுகா ஆகியோரின் அன்புத் தந்தையும் -  தர்சினி, வசந்தனா   , மாலா, விபுலானந்தன் ஆகியோரின் அன்பு  மாமனும் - சுபாசினி, டினேஸ், உமேஷ், சுதேசினி, ரஜீவன், மெலானி , கிருத்திகா, தர்சிகா, கௌசிகா, மோனிஷா, மதுஷா,கிரியன், மகிஷா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்  ஆவார்.
மற்றும் உறவுகள் ; சகோதரங்கள், மச்சான் மார்கள் , மச்சாள் மார்கள், மாமன்மார்கள், மருமக்கள், பேத்தி, பேரன் மற்றும் தெரிந்து அறிந்தவர்களுக்கும் அறியத் தருகின்றோம்.
இவரது ஈமைக்கிரிகைகள்  27 -02 -2011 இல்லத்தில் நடைபெற்று  at மாலை 15 .00 மணி அளவில் கேணிப்பிட்டி  இந்து மயானத்தில்  தகனம் செய்யப்படும்  என்பதை அறிய தருகின்றோம்.  

தொடர்புகளுக்கு  :
சாந்தகுமாரன் ( Holland  ): 0031 -0619644386
ஜெயகுமாரன் ( Germany ): 0049 -02325585419
நந்தகுமாரன் ( Srilanka - Jaffna ): 0094 -0212222699
தேணுகா ( France ): 0033 -0476491027

2 comments:

  1. ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
    மாண்டார் வருவரோ மாநிலத்தீர் வேண்டாம் யாம் அவ்வழி போகுமவ்வளவும் இட்டுண்டிரும்!!

    ReplyDelete