யார் யாரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம்!!
உனக்கென்ன மேலே நின்றாய் ஒ நந்தலாலா
S.P:பாலசுப்ரமணியம்
ஒரு காதல் தோற்பது ஒன்றும் ஆச்சரியமில்லை!!காரணம், வீட்டுக்கு தெரியாமல் வருவதே பல எதிர்புகளுக்குள்ளாகி அல்லது கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றும் சத்திய சோதனைகளால் பெற்றவருக்கு பட்ட கடன்,நன்றி காரணமாகி அல்லது காலம் கடந்து ஒருவரின் கெட்ட நடத்தைகள் தெரிவதாலும் இணைய முடிவதில்லை.நட்பு பிரிவதன் ஒரு காரணம் பெற்றோரிடம் இருக்கும்போது இருந்த நல்லமனம் பணம் தேடி சொந்தமாக அலைகையில் மாசுபட்டுபோவதே!!அதுதானே நண்பர்களே!!
No comments:
Post a Comment