இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒருசில செம்மொழிகளில் ஒன்றாகும். திராவிடமொழிக்குடும்பத்தின் பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளீல் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாலும் மேலும் கவனமாகப் பழைய அமைப்புகளைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடைகூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலை உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசை ஆத்திசூடி 1000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றியது. திருக்குறள் ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன் இயற்றியது.
தமிழ் பற்றி "நீயா நானா" வில் 2
தமிழ் பற்றி "நீயா நானா" வில் 3
தமிழ் பற்றி "நீயா நானா" வில் 4
தமிழ் பற்றி "நீயா நானா" வில் 5
தமிழ் பற்றி "நீயா நானா" வில் 6
தமிழ் பற்றி "நீயா நானா" வில் 7
தமிழ் பற்றி கமலும் பேராசிரியரும்
தமிழ் பற்றி கமலும் பேராசிரியரும் 2
தமிழ் பற்றி கமலும் பேராசிரியரும் 3
தமிழ்விக்கிப்பிடியாவில் தமிழ்
No comments:
Post a Comment